இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் நோக்கில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக ரூபாய் 1 கோடிக்கான காசோலையை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் கழகப் பொருளாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு. டி.ஆர்.பாலு அவர்கள் வழங்கியபோது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *