![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/WhatsApp-Image-2022-05-09-at-2.22.56-PM.jpeg)
தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை (07.05.2022) தொடர்ந்து, மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன், கழகப் பொருளாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு அவர்கள், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தியபோது.
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/WhatsApp-Image-2022-05-09-at-2.22.56-PM.jpeg)