செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 11.7.2023 அன்று நடைபெற்ற, மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் (DISHA) கூட்டத்தில் கலந்துகொண்டு, மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்தபோது.

திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி, ஆலந்தூர் வடக்கு மற்றும் தெற்குப் பகுதி தி.மு.க. சார்பில் 30.04.2023 அன்று நடைபெற்ற கழகச் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கியபோது.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பாக திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குன்றத்தூர் நகராட்சியில் 30.04.2023 அன்று நடைபெற்ற கழக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கியபோது.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பாக திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாங்காடு நகராட்சியில் 30.04.2023 அன்று நடைபெற்ற கழகச் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கியபோது.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி, பம்மல் தெற்கு பகுதி தி.மு.க. சார்பாக 01.05.2023 அன்று நடைபெற்ற கழகச் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கியபோது.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி, பம்மல் வடக்குப் பகுதி தி.மு.க. சார்பாக 01.05.2023 அன்று நடைபெற்ற கழகச் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கியபோது.

தாம்பரம் மாநகரம் பெருங்களத்தூர் வடக்குப் பகுதி தி.மு.க. சார்பில் மேற்குத் தாம்பரம் சண்முகம் சாலையில், 07.04.2023 அன்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி அவர்களின் 70வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கழக அரசின் நிதிநிலை அறிக்கை மாபெரும் விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டபோது.

பம்மல் தெற்குப் பகுதி தி.மு.க. சார்பில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி அவர்களின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு 24.03.2023 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டபோது.

சென்னை எழும்புரில் இருந்து மதுரை வரை செல்லும் தேஜஸ் அதிவிரைவு இரயிலானது, தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை 2019 முதல் தொடர்ந்து, ஒன்றிய அரசைக் கடிதத்தின் மூலமாகவும், ஒன்றிய இரயில்வே அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்தும் வலியுறுத்தியதின் பலனாக 27.02.2023 முதல் தாம்பரம் இரயில் முனையத்தில் நின்று செல்லும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு துவக்கி வைத்தபோது.