பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினமான 15.9.2023 அன்று, மகளிர் பயன்பெறும் வகையில், மகளிர்க்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை’ செங்கல்பட்டு மாவட்டம் அலிசன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர்.பாலு அவர்கள் தொடங்கி வைத்து மகளிருக்கு வங்கிப் பற்று அட்டைகளை வழங்கியபோது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *