காஞ்சிபுரம் மாவட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், “கலைஞர் நூற்றாண்டு விழா”வினை முன்னிட்டு, 28.11.2023 அன்று குன்றத்தூர் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மாபெரும் ‘பட்டா வழங்கும் விழா’வில் கலந்து கொண்டு, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தா.மோ.அன்பரசன் ஆகியோருடன் பட்டாக்கள் வழங்கியபோது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *