செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி மண்டலம்-2இல் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் முகாம் 3.1.2024 அன்று குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் அமைந்துள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் சிறு-குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு தா.மோ.அன்பரசனுடன் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி திட்டங்களின் பயன்பாடுகளை பயனாளிகளுக்கு வழங்கியபோது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *